| | சரணம் | |
| | அம்பிகை! மனோன்மணி! அமிர்த குணசுந்தரி! உம்பர் பணியும் தேவி! உத்தமி! சிவகாமி! வெம்பவம் போக்கிடும் வேதநாயகி! கௌரி! நம்பியுன் மலர்ப்பதம் கும்பிடு கின்றேன்நிதம் | (தஞ்ச) |
| | 48. அறவாழி அந்தணன் | |
| | இராகம் - கேதாரம் தாளம் - ரூபகம் | |
| | பல்லவி | |
| 1832 | மறவா திருப்பா யென்மனமே! - என்றும் மறவா திரருப்பா யென்மனமே! | |
| | அநுபல்லவி | |
| | அறவாழி அந்தணனை ஆதி பகவனை நீ | (மறவா) |
| | சரணம் | |
| | பிறவிப் பெருங்கடலைநீந்தி - அப்பால் பேரின்ப வீடடையவேண்டின், இறைவன் தனக்குவமை இல்லான் எண்குணத்தானை | (மறவா) |
| | 49. எங்கும் நிறைந்தவன் | |
| | இராகம் - லலிதாங்கி தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
| 1833 | கூறா தறிந்திடாயோ? - என்றன் குறைக ளனைத்தையும் நான் உன்பால் எடுத்துக் | |