முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 437 |
Untitled Document
இராகம் - காம்போதி | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1850 | | கண்டு தொழ வேண்டும்! - தில்லையில் கண்டு தொழ வேண்டும்! | | | | அநுபல்லவி | | | | அண்டங்க ளெல்லாம் அதிரநின் றாடிய கண்டங் கரியானைக் கண்மூன் றுடையானைக் | | | | சரணம் | | | | பக்தி பெருகிடவே - கொடிய பாபம் கருகிடவே, புத்தி சிறந்திடப் புண்ணியம் சேர்ந்திடச் சத்தி வளர்ந்திடத் தாண்டவ ராயனைக் | (கண்டு) | | | 67. ஆறணி வேணியன் | |
இராகம் - ஹம்ஸநாதம் | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1851 | | வேறெதும் வேண்டேனே! - கும்பிட்டு வேறெதும் வேண்டேனே! | | | | அநுபல்லவி | | | | நீறணி மேனியள் நீலகண்டன் கங்கை ஆறணி வேணியன் ஆனந்தனைக் காணில் | (வேறெ) | |
|
|