பக்கம் எண் :

438கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்

  பூச புரிந்திடவே - அவன்பதம்
     போற்றிப் புகழ்ந்திடவே,
ஆசக் கடலப்
     பெருக்கிட வேண்டுவேன்,
ஆயுளும் கோடி
     அதற்காக வேண்டுவேன்
(வேறெ)

68. ஊவதாரடியோ?

இராகம் - புன்னாகவராளி     தாளம் - ஆதி

பல்லவி

1852 ஊவ தாரடியோ? - ப்ருந்தாவனத்
     தூவ தாரடியோ?
 

அநுபல்லவி

  காதிலும் என்றன்
     கருத்திலு மானந்தம்
கங்கு கரயின்றிப்
     பொங்கிடவே குழல்
(ஊ)

சரணம்

  அன்னமும் தேவயில்ல - பிறிதொன்றில்
     ஆசயும் செல்வதில்ல;
என்னயும் என்னுளந்
     தன்னயு மேயிந்த
இன்னிச பற்றி
     இழுக்குதடி தோழி!
(ஊ)