பாகவதர் சொல்கிறார்:பகவான் ஒருவன்தான் புருஷன்;மற்றவர்கள் பெண்கள்.நான் சொல்கிறேன்:நீ ஒருத்திதான் பெண்;மற்றவர்கள்......ஒரு தரமல்லமூன்று தரம் சொல்கிறேன்:என் மாதவிக் கொடியே!நீ ஒருத்திதான்பெண்! பெண்! பெண்!19