என் எழுதுகோல்வெறும் எழுதுகோல் அல்ல.தேசம் தழுவும்பொதுவுடைமைக்குவரவேற்புரை எழுதும் போதும் தேகம் தழுவும் உனக்கு-என் தனியுடைமைக்கு-வாழ்த்துரை எழுதும்போதும் என் எழுதுகோல் வெறும் எழுதுகோல் அல்ல.21