105 சூரியன் மறைந்துவிட்டான் என்று நீ சோர்ந்து விழாதே ! சந்திரன் வரும் நட்சத்திரங்கள் வரும் வளைத்துப் பிடி விடாதே ! 106 காற்று வரட்டுமென்று சாளரம் திறந்தேன் சந்தைக் கூட்டம் மந்தைக் கூட்டம் சரசரவென்று பாய்ந்தது பார்வையில் ஐக்கியமாகிச் சிட்டாய்ப் பறந்தேன். |