107
முகமூடி போட்டேன்குழந்தைக்கு வேடிக்கை காட்ட,முடியவில்லை அதற்குப்பின்முகத்தைச் சும்மா நீட்ட.
108
சலசலக்கும் ஆரவாரமாய்இலைகள் ஆயிரம்பக்குவமுள்ள பூபடிக்கும் மௌனப் பாயிரம்.