109
அகத்தைக் கேட்டேன்கண்ணாடி வேண்டுமாபார்த்துக் கொள்ள ; அகம் சொன்னது‘அகம்பாவம் இல்லைபார்த்துச் சொல்ல.’
நேற்று உண்ணும் அரிசி நொறுங்கல்இன்று உண்ணும் அரிசியில் சிறுங்கல்நாளை உண்ணக் கிடைப்பதோ வெறுங்கல்.