சேவகரும் சேர்ந்தனர் !
வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்ட காலம். மிகக்கொடுமை மக்களுக்குச் செய்த காலம். தனிஅரசாய்ப் புதுக்கோட்டை இருந்த காலம். தடைகள்பல அரசாங்கம் விதித்த காலம். தேசபக்தர் பலர்சிறையில் வாழ்ந்த காலம். தெருவினிலே கூடுதற்கும் பயந்த காலம்.