பக்கம் எண் :

            சேவகரும் சேர்ந்தனர் !


                
 வெள்ளையர்கள் நம்நாட்டை
                     
ஆண்ட காலம்.
                  மிகக்கொடுமை மக்களுக்குச்
                     
செய்த காலம்.

                  தனிஅரசாய்ப் புதுக்கோட்டை
                     
இருந்த காலம்.
                  தடைகள்பல அரசாங்கம்
                    
 விதித்த காலம்.

                  தேசபக்தர் பலர்சிறையில்
                     
வாழ்ந்த காலம்.
                  தெருவினிலே கூடுதற்கும்
                    
 பயந்த காலம்.

 
124