“அகிம்சை இல்லை; இம்சை இல்லை; தாங்கள் காட்டிடும் அன்பு, அன்பு, அன்பு” என்றே அவன் உரைத்தனன். மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர் அவனை மெச்சினார். விவரம் அறிந்த சிறுவர் அங்கே சிரிக்க லாயினர்.