பக்கம் எண் :

சட்டை போட்ட ஒட்டைச் சிவிங்கி
 

                 ஒட்டைச் சிவிங்கி ஒன்றுக்குச்
                 சட்டை போட்டுப் பார்க்கவே
                 எட்டுக் குரங்கு கூடின.
                 என்ன என்ன செய்தன?

                 
ஒருகுரங்கு பாய்ந்து பாய்ந்தே
                 ஓடிச் சென்றது.
                 ஊருக் குள்ளே துணிக் கடைக்குள்
                 புகுந்து விட்டது.


 

 
193