சட்டை போட்ட ஒட்டைச் சிவிங்கி
ஒட்டைச் சிவிங்கி ஒன்றுக்குச் சட்டை போட்டுப் பார்க்கவே எட்டுக் குரங்கு கூடின. என்ன என்ன செய்தன? ஒருகுரங்கு பாய்ந்து பாய்ந்தே ஓடிச் சென்றது. ஊருக் குள்ளே துணிக் கடைக்குள் புகுந்து விட்டது.