ஒட்டைச் சிவிங்கி சட்டை போட்டு எட்டுக் குரங்குடன் வெற்றி பெற்ற வீரன் போலச் சுற்றி வந்ததை, மற்ற மிருகம் யாவும் பார்த்து மகிழ்ச்சி கொண்டன. மரத்தி லிருந்த பறவை யெல்லாம் வியப்புக் கொண்டன.