பக்கம் எண் :

                  காளை மீது சிவனுடன்
                    
காட்சி அளிக்கும் பார்வதி
                  மேலும் கடவுள் பலரையும்
                    
வெளியில் காட்டும் கோபுரம்.

                  தெய்வ மெல்லாம் கூடியே
                   
 சேர்ந்து காட்சி தருவதால்
                  கைகள் கூப்பித் தொழுகிறேன்
                    
காலை எழுந்த உடனேயே.

 
72