பக்கம் எண் :

                கண்ணன் கையில் இருந்தது
                  
என்ன என்று தெரியுமா ?
                வெண்ணெய் இல்லை; குழல் இல்லை.
                  
வேறே என்ன இருந்தது ?

                கண்ணன் கையில் இருந்தது
                  
கால மெல்லாம் உதவிடும்
                உண்மை கூறும் புத்தகம்
                  
உயர்ந்த பகவத் கீதையாம் !

 
79