புலவர் சிவ. கன்னியப்பன் 123

வாழிஜவ ஹர்மதிபன்
       வாழிநெடுங் காலம்!       6

குறிப்புரை:-மகிபன் - அரசன், ஊழ்வினை - பழவினை
உழுவலன்பு, வினைமூவகைப்படும்.
1.சஞ்சித வினை - நாம் முற்பிறவியில் செய்தது.
2.பிராப்த வினை - இந்தப் பிறவியில் முற்பகலில் சேர்த்து
பிற்பகலில் பலனைக் கொடுக்கிறது.
3.ஆகாம்ய வினை - இந்தப் பிறவியில் செய்தவை அடுத்த
பிறவியில் பலன்களை அளிப்பது.
நெடுங்காலம் - நீண்ட நாள்; ஈடு சொல - ஒப்புகூற;
இன்னல் - துன்பம்; சீமைதொறும் - தேசந்தோறும்.