பக்கம் எண் :

33

மூ ன் றா வ து பா க ம்.

----------------------

தென்னிந்தியாவில் வழங்கிவரும்இசைத்தமிழ்ச்சுருதிகள்

பக்கம்..
முகவுரை

524
I.

இசைத்தமிழில் வழங்கிவருகிற சுரங்களும்சுருதிகளும் இன்னின்னவையென்று (நூற்படி) சொல்லும்பூர்வ முறை

1.

பூர்வத் தமிழ்மக்கள் பயின்று வந்த இசைத்தமிழில்சுரங்கள் நிற்கும் அளவு 

533
2.

தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகிறசுருதிகளைப்பற்றிப் பண்டைத் தமிழ் நூல்களின் அபிப்பிராயம் 

536
(a)

யாழாசிரியன் அமைதி

536
3.

ஆயப்பாலையில் 14 பாலை பிறக்கும் விதம் 

537
4.

செம்பாலை முதலிய ஏழு பாலையும் அவைபிறக்கும்விதமும் 

539
5.

கோடிப்பாலையில் பிறக்கும் ஏழு பாலைகள்

541
6.

மந்தரம் மத்தியம் தாரம் என்னும் ஸ்தாயிகள் 

542
7.

இசைத்தமிழில் வழங்கிவந்த வட்டப்பாலை 

543
8.

கிரகம் மாற்றும் முறையில் வட்டப்பாலையில்பிறக்கும் பன்னிரு பாலையும் அவற்றின் சக்கரங்களும் 

546
(a)

வட்டப்பாலை வலமுறை திரிந்த சக்கரங்கள் 

548
9.

இடமுறை திரிந்த வட்டப்பாலையில் பிறக்கும் 12பாலைகள் 

553
(a)

வட்டப்பாலை இடமுறை திரிந்த சக்கரங்கள்  

556
10.

பூர்வம் தென்னிந்தியாவில் வழங்கிவந்த பாலை,மருதம், குறிஞ்சி, நெ ய்தல் என்னும்நால்வகை யாழ்கள் 

561
(a)

வட்டப்பாலை நால்வகை யாழ்ச் சக்கரம் 

562
(b)

ஏழு பாலை பிறக்கும் விவரம் காட்டும் வலமுறை இடமுறை திரிபு சக்கரங்கள் 

563
(c)

குரல் இளியான மருதயாழின் அலகு முறை 

565
(d)

உழை குரலான குறிஞ்சி யாழின் அலகு முறை 

566
(e)

இளி குரலான நெய்தல் யாழின் அலகு முறை 

567
(f)

தாரங் குரலான பாலை யாழின் அலகு முறை 

568
(g)

நாற்பெரும் பண்கள் ஒவ்வொன்றிலுமிருந்து 4 ஜாதிப் பண்கள் பிறக்கும் விவரம் 

570
(h)

வட்டப்பாலை குறிஞ்சி யாழ்ச் சக்கரம்

571