முதற்பாகம்
சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும்
சங்கீதம் பூர்வமாயுள்ள தென்பதற்குச் சத்திய வேத ஆதாரமும் அக்காலத்தில் வழங்கிவந்த சங்கீத வாத்தியங்களும்
ஜலப்பிரளயத்தால் அழிவுண்ட தமிழ் நாடுகளும் கலைகளும்
தமிழ்ப்பாஷையின் தொன்மை
இந்திய சங்கீதத்தைப்பற்றிப் பலர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயம்.
தென்னிந்திய சங்கீதத்தை அப்பியாசித்து வந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள்.
தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கம்.
சாரங்கர் சுருதி முறைப்படி அளவில் ஒத்திருக்கும் முதல் வகுப்பினர்.
சாரங்கர் முறைப்படி இந்துஸ்தான் கீதம் இருக்கிறதென்று சொல்லும் இரண்டாம் வகுப்பினர்.
சாரங்கர் சுருதி முறைப்படி தென்னிந்திய சங்கீதம் இருக்கிற தென்று சொல்லும் மூன்றாம் வகுப்பினர்.
சாரங்கதேவர் சுருதி முறை
இசைத்தமிழில் வழங்கிவருகிற சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவையென்று (நூற்படி) சொல்லும் பூர்வ முறை
பண்டைத் தமிழ்மக்கள் தேர்ச்சிபெற்றிருந்த இசைத்தமிழில் வழங்கிவந்த சில கலைகளின் விவரம்
பூர்வ காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிவந்த இராகங்கள்
தென்னிந்திய சங்கீதத்தில் சுருதிகள் இத்தனை என்று சொல்லும் பூர்வ நூல்களின் மறைப்பும் அம்மறைப்பு நீங்கிய முறையும்.
மனுடனும் யாழும்
சுரங்கள் சுருதிகள் நுட்பமான சுருதிகள் ஆகிய இவைகளின் கணிதமும் இவைகள் வழங்கி வரும் பண்களும்.
தமிழ் நாட்டில் அரசாட்சி செய்துவந்த பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும்சில சாசனங்கள்.
இந்திய சங்கீதத்தையும் இந்தியாவையும் பற்றிய சில முக்கிய குறிப்புகள்.
மேல்
Tags :