முன்னது, புலவர் படைப்பதன் வாயிலாகப் பெறும் பயன். புலவர் ஒருவர் பெற்ற-தனி ஒருவர் பெற்ற-தன்மையைப் பலர்க்கும் பொதுவுடைமையாக்கும் திறத்தை இங்குக் காணலாம்1. இத்திறம் அமைந்திருப்பதாலேயே ஆர்வமுள்ள அனைவரும் இலக்கியத்தை நுகர்ந்து இன்புற முடிகிறது.
1. The Poet's individual gain in perception of emotion has been socialised. - Ibid. p.40 |