பதிப்பைப் பெற்றது என்பது மட்டுமின்றி விரைவில் விற்று முடிந்தது. மிக விரிவான திட்டத்துடன் இப்பொழுது மூன்றாவது பதிப்பு வெளிவருகிறது என்பது பெருமை தரும் செய்தியாகும். - ச. மெய்யப்பன் ஆய்வாளரின் நற்சான்று “உரைகளைப் பற்றி ஆய்வு முயற்சிக்குக் கால்கோள் இட்ட பெருமை அறிஞர் மு.வை. அரவிந்தனையே சாரும். அவரது ‘உரையாசிரியர்கள்’ என்னும் நூல் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்” - டாக்டர் இரா. மோகன் |