பக்கம் எண் :

322தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில்
திருப்பதி சீனிவாசர் கோவிலும்,
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து
11 கி.மீ. தொலைவில் கள்ளழகர் கோவிலும் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில்
இராஜபாளையம் நகர்
உள்ளது. பஞ்சு, நூற்பு ஆலைகளுக்குச்
சிறந்து விளங்கும் இந்நகரில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப்
பணியாற்றிய P.S. குமாரசாமி ராஜா (1898-1957) வாழ்ந்தார்.