|
16. செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு |
|
ஐயா சிறுவன் என்ற மெட்டு |
ப. |
| செய்யுள்எந்த மொழியிலுந்தான் சிறந்த நடையே - அது | | சீர்மையொடு முதன்முதற் செந்தமிழ ரிடையே - மிகச் செறிந்த தொடையே |
|
உ. 1 |
| வையகமே மருளத்தமிழ் வண்புல வோரே - தம் | | வாயுரையும் செய்யுளிலே வழங்கிவந் தாரே - அவ் | | வழமையினால் நூலுரையின் வடிவதன் சீரே - உரித் | | தொகுதியும் பாரே (செய்.) |
|
2 |
| வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே - ஒலி | | வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே - ஒரு | | வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே - எதும் | | கூடவில்லையே (செய்.) |
|
17. தமிழின்பம் (நாலடியார், 137) |
|
'ஆனந்தம் என் சொல்வேனே' என்ற மெட்டுவகை |
| எந்நாளுமே இன்பமே - தமிழ் | | தென்னாடரின் தென்புமே - இது | | விண்ணாடும் இல் என்பமே |
|
(உரைப்பாட்டு) | தொன்னூற் பெருங்கேள்வித் துறைபோய நல்லறிஞர் | | தொகையாகக் கூடிப் பகையே | | என்னேனு மின்றியுளம் இசைந்துகூர் ஒண்மதியால் | | இனியவுரை யாடி நகையே (எந்.) |
| | |