|
அ. |
| சீராரும் மொழியின் மும்மை சிறந்த மறையாங் | | குறளின் செம்மை | | சிலம்பொடு தனிப்பாடல் சுவையும் செப்புதற் | | குண்டோ உவமை எவையும் | | தேரும் நல்லகப் பொருளின் இன்பம் திருக்கோவை | | கலித்தொகையிற் பொங்கும் | | திருமாமணி வாசகர்மயங்கும். - (பேரிலுந்) |
|
24. பொருளிலக்கணச் சிறப்பு |
|
'கொலுமவரெகத' என்ற மெட்டு |
பண் - (தோடி) தாளம் - முன்னை |
ப. |
| பொருளிலக் கணமே போலெங்கு மில்லை |
|
து. ப. |
| மருளுறும் பொறிகளால் மறுவுலகங்கள் செலும் | | பரவெளி யூர்திகள் பற்பலவாகிய காலும் (பொருளி) |
|
உ |
| தெருளுறுஞ் சித்தர்கூடித் தீந்தமிழ் செய்ததினால் | | திருவடியா ரும்தேரும் திறமேகோ வையும்ஒன்றி | | அருள்பெறுந் தாயெனும் அன்பொடு காமஞ் சேர்காதல் | | அகம்பிற பொருளெலாம் ஆகும்புற மென்றே (பொருளி) |
|