|
| சிறப்பு றும்தொழில் செய்வ தேகுலம் | | தெரிந்து வரமாட்டாயா - உண்மை | | தெரிந்து வரமாட்டாயா (குல) |
|
4 |
| குறுகும் இனத்துள்ளே கொண்டு கொடுத்ததால் | | கூர்மதி யில்லா மக்கள் - சற்றும் | | கூர்மதி யில்லா மக்கள் | | பெருகுங் கல்வியாற் பேரறி வில்லாப் | | பிழையும் நோக்க மாட் டாயா - உன்றன் | | பிழையும் நோக்கமாட் டாயா (குல) |
|
5 |
| பேதைமையினாற் பெருமை பொருளொடு | | பிழைக்கும் வழிகளும் இழந்தாய் - நீ | | பிழைக்கும் வழிகளும் இழந்தாய் | | தீது தீரவே தேவர் சொற்படி | | திறந்து வரமாட்டாயா - கூண்டைத் | | திறந்து வரமாட் டாயா (குல) |
|
6 |
| தமிழன் என்னுமோர் இனமே யில்லெனத் | | தலைக்கு வந்ததே கேடு - இன்று | | தலைக்கு வந்ததே கேடு | | இமியுந் தாழ்க்காமல் இனிநீ வெளிவர | | இறைவன் அருளமாட் டானா - ஐயோ | | இறைவன் அருளமாட் டானா - கு. |
|
93. எக்குலத்தான் நல்லமைச்சன்? |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
சோழன் வினா |
| ஒளவையாரே ஒளவையாரே | | அறிதல் வேண்டும் யானொன்று | | செவ்வையான மந்திரியைத் | | தேருங் குலமும் ஏதாகும். |
|