|
து. ப. |
| செந்தமிழ் வரலாறு தெரியாது மந்தையாடுகள் போன்றார் தென்னாடர் | | தெருவில் விளக்கை | | நிறுவ நின்றால் | | குருடர் கருத்தை | | அறிதல் உண்டோ. (இந்தி) |
|
உ.1 |
| தண்டமிழ்ப் பகைவராய்த் தலைமைப் பதவி தாங்கும் | | தறிதலைகள் கருத்தைத் தடைப்படுக்க | | வண்டமிழ்ப் புலவரின் மாநாடு கண்டதன் முடிவினைக் கடைப்பிடிக்க | | பகைவன் பெரிய | | புலவன் எனினும் | | மொழியின் உரிமை | | சிறுதும் உறுமோ (இந்தி) |
|
179. தேவநாகரியால் தேசவொற்றுமைக் கிடமின்மை |
|
'கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித்தருவேன்' என்ற மெட்டு |
ப. |
| இந்து தேச மெல்லாம் ஒன்றாமோ | | தேவ நாகரியால். (இந்து) |
|
உ.1 |
| ஏன் இந்த மாற்றம் இனும் ஏமாற்றம் | | இருக்கும் மாற்றத்துடன் (இந்து) |
|
2 |
| எத்தனை வகையோ இந்திய மக்கள் | | இனமே வேறாகும் (இந்து) |
|