| பண்டிகையின்
முதல் நாளை |
|
மாலை வேளை |
|
தம தாளை - ஏவிப் |
| பட்டினத்தில்
ஒரு கேளை - அளி |
|
பஸ்கா கொண்டாட வுன் |
|
விஸ்தார வீடெனப் |
| பட்சமர்
யேசுவுங் கேட்டார் - உடன் |
|
சித்தமே செய்தனர் வீட்டார். |
|
உங்களி லொருவன் இரவே |
|
என்னைக் கரவே |
|
காட்டித் தரவே - நேரும் |
| உண்மை
யென்றார் ஏசு குருவே - பஸ்கா |
|
உண்ணும் சீடர்துயர் |
|
நண்ணி நானோவென்று |
| |
| ஒவ்வொரு
பேராகக் கேட்கும் - போது |
|
உன்னதன் யூதாசைக் காட்டும் |
|
ஏசுவே யப்பத்தை யெடுத்தார் |
|
ஆசிப்படுத்தார் |
|
பிட்டுக்கொடுத்தார் - இதோ |
| என்றன்
உடலென்று கொடுத்தார் - பின்னர் |
|
ஏனங் கொண்டென் ரத்தம் |
|
பானம் பண்ணுமென்றே |
| ஏத்தித்தரச்
சீடர் மடுத்தார் - உடன் |
|
எல்லாரும் ஒலிவத் தடுத்தார் |
| கெத்செமனே
என்ற தானம் |
|
இருங் கானம் |
|
பெரு மானும் - தனி |