|
'பாதி
ராத்திரி வேளையில்' என்ற மெட்டு |
| |
| காவனந்தனில்
ஏசுவின் புறம் |
|
காதகன் யூதாசு வந்தான் - அவர் |
|
கன்னத்தில் முத்தந் தந்தான் - பணக் |
|
காரியத்தைப் புரிந்தான் - யூதர் |
| கர்த்தன்
ஏசுவைக் கைப்பற்றச் சீடர் |
|
காற்றா யோடிப் பறந்தார். |
| |
| பேதுரு
மிகவேக மாயுறை |
| பேர்த்த
கூரிய ஈட்டி - உறப் |
|
பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம் |
|
பெருகவே மறங்கூட்டி - அங்கே |
| பேராசாரியன்
வேலைக்காரனைப் |
| பேதித்தான்
காதைத் தீட்டி |
| தம்பிரானது
கண்டதும் மனம் |
| தாங்கா
மல்முகங் கடுத்து - மிகத் |
|
தட்டினார் கையைத் தடுத்து - சீமோன் |
|
தரித்தான் வாளுறை மடுத்து - தேவ |