தாசரும்
முனங் கூறிய தீர்க்க |
தரிசனம் வந்ததடுத்து |
|
கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை |
கொண்டுபோய் யூதர் சேர்த்தார் - அங்குக் |
கூடினார் சபை மூத்தார் - உடன் |
கொல்லவே வழி பார்த்தார் - சிறு |
குற்றமேனு
மகப்படாமையால் |
கூறிப்பொய்களைக் கோர்த்தார். |
|
ஆலயக்குறை கூறினார்
பரன் |
அமைதியாகக்
காய்பாவும் - அவர் |
அரசரீகம்
வினாவும் - அவர் |
ஆமென்ற
உரை பாவம் - என |
ஆடையைக் கிழித்
தேசுவை மரத் |
தறைய மூப்பரை
யேவும் |
|
காதகப்
பெருயூதம் செய்தது |
காரியத்தாறு மாறும் - ஏசு |
கன்னத்தில் எச்சில் நாறும் - அவரைக் |
கடிந்து குட்டிடுந் தோறும் - ஞானக் |
கண்ணால்
யார்வதை பண்ணி னாரென்று |
கண்டு சொல்லெனக் கூறும். |
|
காய்பா வின்மனை
யோர மாய்க்குளிர் |
காய்ந்த
பேதுரு இறையே - என்றுங் |
கண்ட தில்லென்ற
மறையே - மிகக் |
காணவே மூன்று
முறையே - கூவுங் |
காலைச் சேவலைக்
கண்டு சிந்தினன் |
கண்ணீ
ருங்குட நிறையே. |