28
28
பேதுரு மனங்கசந்
தழுதது
'தியானமே
வரமைன' என்ற மெட்டு
தன்யாசி
- முன்னை (ஆதி)
ப |
|
|
|
பாவிநான் பரமையன் பங்கே
பாகமும் பருகாத் துரோகி |
(பாவி) |
|
|
து.ப. |
|
|
|
சேவல் கூவு முனமே மும்முறை
தேவ |
|
கோவை மறுத்தேன் கொடிதென்
பாவக் குறைமேவ |
(பாவி) |
|
|
உ. |
|
|
|
கரணமே வேகும் கசந்தழு மேகம் |
|
கரைகொன்றது வெள்ளம்
கரைந்தெவ னாகும் |
|
மருவுவென் ஏசு மாதவன் பாதம் |
|
மன்னிப்பு மாகும் மறவே
னொருபோதும் |
(பாவி) |
29
பொந்தியுப்பிலாத்தின்
விசாரணை
ஏசுவின் மரணாக்கினை
'செந்தில்மா
நகர்' என்ற மெட்டு
பஞ்சபாதக
மிஞ்சிய யூதரும் |
பானு வெழுந்தபின் கூடி - ஏசு |
வானவனைக் கொல்ல நாடி - மிகு |
பந்தனத்தொடு
பொந்தியுப் பிலாத் |
தின்கரத்திடை
கொண்டுவிட்டனர் |
பங்கமா
மரணந்தனுக் காளான |
பண்ணவன் தீர்ப்பினைக் கண்டு - யூதாசு |
பாதக னுந்துயர் கொண்டு |
|