|
ப. |
|
| |
|
| ஜாதி
வித்தியாசம் - தமிழ்த் |
|
| தாரணியே
நாசம். |
|
| |
|
|
உ. |
|
| |
|
| ஒற்றுமை
யாயிருந்து உன்னத நாகரிகம் |
|
| பெற்றுத்
திகழ்ந்தவர்க்குள் பிரிவினையுண் டாய்விட்டதே |
(ஜாதி) |
| |
|
|
2 |
|
| |
|
| வடமொழி
வார்த்தைகளே வல்லவை என்றுசொல்லித் |
|
| திடமுளதென்
சொற்களைத் தெரியாமல் மறைத்துவிட்டார் |
(ஜாதி) |
| |
|
|
3 |
|
| |
|
| பாணரென்னும்
இசைக்குலத்தைப் பாழ்படவே தள்ளியதால் |
|
|
மானமுள்ள இசைத்தமிழும் மறைத்திட்டதே வழங்காமல் |
(ஜாதி) |
| |
|
|
4 |
|
| |
|
| ஏனை
மொழிக்களிப்பர் ஏராள மாகப்பணம் |
|
| தேனார்
தமிழ்க்களிக்கத் தினையளவு மில்லைமனம் |
(ஜாதி) |
| |
|
|
5 |
|
| |
|
|
ஆனைதனைக் கட்டத்தொடர் தானெடுத்துக் |
|
|
கொடுப்பதைப்போல் |
|
| ஏனைமொழிக்
கிணங்கிஇருந் தமிழைத் துரத்துகின்றார் |
(ஜாதி) |
| |
|
|
6 |
|
| |
|
| தென்னாட்டு
நாகரிகம் தெரியாமல் பழிதூற்றி |
|
| மன்னாட்டு
நாகரிகம் மாணதென மகிழ்ந்துரைப்பார் |
(ஜாதி) |
| |
|
|
7 |
|
| |
|
| தாய்மொழிக
ளில்தமிழே தலைமையா யிருந்தாலும் |
|
| சேய்மொழி
யெனத்திருத்தம் செய்யாமல் ஒதுக்கிவிட்டார் |
(ஜாதி) |
| |
|
|
8 |
|
| |
|
|
தேசுபெறு கலைநூல்கள் தெரியாமல் ஒழித்ததுடன் |
|
| பாஷையையுங்
கெடுக்கவின்று பலமாய்மார்
தட்டுகின்றார் |
(ஜாதி) |