|
5ஆம
5ஆம் பாடம்
கடல் பாட்டு

இதற்குக் குறிப்பிட்ட
மெட்டு இல்லை. இசைந்தபடி பாடலாம்.
| 1. |
ஓ! ஓ!
கடலே! |
| |
ஒலித்த
கடலே! |
| |
வா! வா!
கடலே! |
| |
வளைத்த
கடலே! |
| |
|
| 2. |
அலைகள் பெரிய |
| |
மலைபோல்
முந்தி |
| |
பலமாய்
வந்து |
| |
பாய்கிற கடலே! |
| |
|
| 3. |
சோப்பை
நீரில் |
| |
தோய்த்தது
யாரே? |
| |
தாக்கிய
நுரைகள் |
| |
தங்கிய
கடலே! |
| |
|
| 4. |
நல்ல
வானில் |
| |
நட்சத்
திரம்போல் |
| |
உள்ளே
மீனை |
| |
ஒளித்த
கடலே! |
| |
|
| 5. |
வானம்
போல |
| |
வண்ணக்
கடலே! |
| |
கூனி
யிருக்கும் |
| |
குளிர்ந்த
கடலே! |
| |
|
| 6. |
உப்புக்
கடுக்கும் |
| |
உவர்த்த
கடலே! |
| |
சிப்பி ஒதுக்கும் |
| |
சிறந்த
கடலே! |
| |
|
| 7. |
அமைதி
யாகு |
| |
அலைந்த
கடலே! |
| |
எமதுமணல்
வீட்டில் |
| |
ஏறாதே!
கடலே! |
|
|
|