| |
கையில்
பிடித்தல் |
| |
|
| 5. |
உன்னைக்
கையில் பிடிக்கவும் |
| |
உதிர்ந்த
பொடியும் ஒட்டுதே |
| |
அன்னை
வாச னைப்பொடி |
| |
அன்பாய்ப்
பூசி யிட்டாளோ? |
| |
|
| |
வண்ணம்
கண்டு மகிழ்தல் |
| |
|
| 6. |
வண்ணாத்தி
பலவித |
| |
வண்ணச்
சேலை தோய்த்தபின் |
| |
தண்ணீரைப்
பிழிந்துதான் |
| |
தரையில்
காயப் போடுவாள். |
| |
|
| 7. |
அதுபோலவுன் சிறகிலே |
| |
அழகழகாய்
நிறங்களாம் |
| |
இதனாலேதான்
பொருத்தமாய் |
| |
இந்தப்
பேரை இட்டதோ? |
| |
|
| |
பூச்சி
நோவால் காலாட்டுதல் |
| |
|
| 8. |
அதிக
மாய்உன் கால்களை |
| |
ஆட்டு
கின்றாய் நோகுதோ? |
| |
வதை செய்
யாமல் சிலநேரம் |
| |
வைத்தி
ருப்பேன் கையிலே. |
| |
|
| |
பூச்சியின்
சிறகு ஒடிதல் |
| |
|
| 9. |
ஐயை யோநான்
என்செய்வேன் |
| |
அருமை
யான சிறகொன்று |
| |
பிய்ந்து
போன தேவிட்டுப் |
| |
பிரிந்து
விட்டேன் இப்போதே. |
| |
|
| |
மனம் பதைத்தல் |
| |
|
|
10. |
பதைக் குதேஎன் உள்ளமும் |
| |
பாவம் பூச்சி
களைஇனி |
| |
வதைக்க மாட்டேன்
அன்னையும் |
| |
வந்தால்
சொல்வேன் உண்மையே |