ச் த் ப் மிகுதலும் மிகாமையும் | 1 |
அ
|
அல்வழி
/ எழுவாய்த்தொடர்
|
1
|
குறிது
= விளக்குறிது
விள
சிறிது
நுண +
தீது
அத
பெரிது
- விள என்னும் சொல்லின் இறுதியில் 'அ' என்னும் உயிர் எழுத்து உள்ளது.
'ள'என்னும் எழுத்து இருப்பதாகக் கருதக் கூடாது. எனவே, இஃது
அகரத்தை ஈறாக உடைய சொல். அதேபோலக் குறிது எனும் சொல்லில் 'க்'
என்பதே முதல் எழுத்து என்பது அறிக.
- இந்நூலின் பிற இடங்களில் எடுத்துக்காட்டப்படும் சொற்களை இவ்வண்ணமே
நோக்குக.
- விள, நுண, அத என்பன மரத்தின் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள்.
- விளக்குறிது என்பதற்கு விள மரம் குட்டையாக இருக்கின்றது என்பது
பொருள்.
- இஃது எழுவாய்த் தொடர்.
- அஃறிணைப் பெயர் முதல் சொல்லாக நின்று வல்லெழுத்து
வந்து எழுவாய்த் தொடராக
அமையுமானால் ஒற்று மிகும்.
- குறிது என்பதில் கு வல்லெழுத்து, வல்லெழுத்தின் வருக்கம் எது வந்தாலும்
(க, கா, கி, கீ, கு, கூ முதலாயின) ஒற்று மிகும் என்பது அறிக.
- உயர்திணைப் பெயர் முதல் சொல்லாக நின்றாலும் ஒற்றெழுத்து மிகும்.
|
|
|
|