அவருள் இவனே + கொண்டான்
= இவனே கொண்டான் (பிரிநிலை)
கடலே + பாட்டெழுந்தொலிக்கும் = கடலே பாடெழுந் தொலிக்கும் (ஈற்றசை)
ஐ
|
ஐ
- உருபு ( 2- ஆம் வேற்றுமை உருபு) / ஐகாரச் சாரியை
|
1
|
யானையை + கொணர்ந்தான்
= யானையைக் கொணர்ந்தான்
பானையை + பிடித்தவள் = பானையைப் பிடித்தவள்
சிலையை + செய்தான் = சிலையைச் செய்தான்
கண்டான் = மலையைக் கண்டான்
மலையை + சேர்ந்தான்
தூக்கினான்
பிளந்தான்
அ + அற்று + ஐ = அவற்றை + கொடுத்தான் =
அவற்றைக் கொடுத்தான் (அற்றுச் சாரியை)
ஐகாரச் சாரியை
குளம் = மேலைக் குளம்
மேலை + சேரி
கீழை தோட்டம்
புலம் |