ப
பிரேரக காண்டம் - இயக்கக் காண்டம்.
போஜயித்திரு காண்டம் - நுகர்வுறுத்தக் காண்டம், போக்கிய காண்டம் - நுகர்வுக் காண்டம்.
மிச்சிரம் - கலப்பு.
வைந்தவம் - விழியியம். மாயேயம்
- மாயையம். பிராகிருதம் -மூலியம், முதனிலையம்.
நாதாந்தம் - ஓதை முடிபு, ஓதைக்
கடப்பு.
நாதம் என்னும் வடசொல்லும், சங்கநாதம்
சிங்க(கொம்பு) நாதம் என்று ஓசைப்பொருளில் வழங்குதல் காண்க.
பிரணவம் - இமிழி, இமிழொலி,
ஓங்காரம்.
சமஷ்டிப் பிரணவம் - தொகுநிலை
யிமிழி.
வியஷ்டிப் பிரணவம் - வகுநிலை
யிமிழி.
ஞானம் - அறிவு. ஞேயம் - அறிபொருள்.
ஞாதுரு - அறிவோன், அறிநன். ஞானி - அறிவன்.
வியக்தம் - வெளிப்பட்டது. அவ்வியக்தம்
- வெளிப்படாதது. சூனியம் - சுன்னையம், இன்மம், வெறும்பாழ்.
ஆதாரம் - நிலைக்களம், பற்றுக்கோடு.
ஆதேயம் - நிலைக் களவன், பற்றுக்கோடன்.
வியாபி - வியலி. வியாபகம் -
வியலம். வியாப்பியம்-வியலியம்.
அதிட்டித்தல் - நிலைக்களங்
கொள்ளுதல்.
சேட்டி - தொழிற்படு. சேட்டிப்பி
- தொழிற்படுத்து.
பாவகம் - கோடிப்பு. வைராக்கியம்
- பற்றின்மை. அவை ராக்கியம் - பற்றுடைமை.
தீத்தல் = எரித்தல், கருக்குதல்.
தீ = ஒளி, விளக்கு. தீக்கை = அறியாமையை அல்லது மாசைப் போக்கி அறிவுகொளுத்துதல். திருநீறு
மாசெரிந்து சாம்பலான நிலையைக் குறிப்பதே. தீக்கை - தக்ஷா (வ.).
முத்தீக்கை : சமயம் - சமயம்.
விசேஷம் - சிறப்பு. நிர்வாணம் -அவிப்பு .
கிரியாவதி - வினைமுறை. ஞானாவதி-நினைமுறை.
நிராதாரம் -நேரடி. சாதாரம் - வாயில்வழி.
ஆசாரி யாபிஷேகம் - ஆசிரியத் திருநீராட்டு.
|