ச
சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட
வடிவுகள் குறி, அம்மையப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந்தணன் என்னும் ஐந்தே ஆயின்,
ஆரியர் இவற்றொடு ஏனையவற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்துவிட்டனர்.
திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக்
கதைகளாற் பல்வேறு வடிவங்கள் ஏற்பட்டன.
(9) தெய்வப் பெயர் மாற்றம்
சிவன் பெயர்கள் |
|
தமிழ் |
சமற்கிருதம் |
|
|
அடியார்க்குநல்லான் |
பத்தவற்சலன்(பக்தவத்சல) |
அம்மையப்பன் |
சாம்பசிவன், சாம்பமூர்த்தி |
உடையான் |
ஈசுவரன்(ஈச்வர) |
உலகுடையான்
|
சகதீசுவரன், சகதீசன்(ஜகதீச) |
ஒருமாவன்,
ஒருமாவின் |
ஏகாம்பரன்(ஏகாம்ர), |
கீழன், ஒருமாவடியான் |
ஏகாம்பரநாதன் |
கேடிலி |
அட்சயன்(அக்ஷய) |
சொக்கன் |
சுந்தரன் |
தாயுமானவன்
|
மாதுருபூதம்(மாத்ருபூத) |
தான்றோன்றி |
சுயம்பு(ஸ்வயம்பூ) |
தூக்கிய திருவடி |
குஞ்சித
பாதம் |
தென்முக நம்பி |
தட்சிணா
மூர்த்தி |
|
(தக்ஷிணாமூர்த்தி) |
நடவரசன்
|
நடராசன்(நடராஜ) |
புற்றிடங்கொண்டான் |
வன்மீகநாதன் |
பெருந்தேவன் |
மகாதேவன்(மஹாதேவ) |
பெருவுடையான் |
பிருகதீசுவரன், மகேசுவரன் |
மங்கை பங்கன், |
அர்த்தநாரி,
அர்த்தநாரீசுவரன் |
மாதொருபாகன் |
|
மணவழகன்
|
கலியாணசுந்தரன் |
வழித்துணையான் |
மார்க்கசகாயன் |
|
|
|
சிவை பெயர்கள்
|
|
|
அம்மை
|
அம்பா |
அழகம்மை
|
அபிராமி,
சுந்தராம்பா, |
|
சௌந்தராம்பிகை |
|