பக்கம் எண் :

102தமிழ் வரலாறு

வினைச்சொற்கள்

அகவு
அடு, அடை
அரி
அருந்து
அலப்பு
இய்-இயல்
உது
உய்
உரு (முளை)
உள் (ஒள்)
ஊர் (ஏறு)
கல்-கன்
காய்
குரு(சின)
சலசல
சல்-செல்
சாய்
சார்
சாவி
சிதை
சுள்
செவியுறு
சேமம்
சொலி
தகு
தாவு
தீ-தீய்
ஹ்வே
அச்
ஹ்ரு
அத், அஸ்
லப்
அய்
உக்ஷ்
ஊஹ்
ருஹ்
உஷ்
ரோஹ்
கன் (மா)
காச் (ஒளிவீசு)
க்ருத்(னா)
ஜலஜல
சல்(உ)
சீ
ச்ரி
சாப்
சித் (உா)
சுஷ்
ச்ரு
க்ஷேம
ஜ்வல்
தஹ்(ன)
தாவ் (னா)
தீ (விளங்கு)
து
துந்து
துர
நடி
நள்
நுந்து
நை
பகு
படர்
படு
பற
பிசை
பிடு
புகு (உண்) புரி(விரும்பு)
பூ (தோன்று)
பெரு
பொறு
மகிழ்
மசக்கு
மத
மதி
மாய்
மிதி
விது (நடுங்கு)
வியல்
.
து (வலுவுறு)
துத்
தூர்
ந்ருத்
நஸ்
நுத் (d)
நஸ்
பஜ் (bh)
பத் (செல்)
பத் (விழு)
பத்
பிச்
பித் (dh)
புஜ் (bh)
ப்ரி
பூ (bh)
ப்ருஹ் (bh)
ப்ரு, பர் (bh)
மஹ்
மிக்ஷ்
மத் (களி)
மத்
மீ
ம்ரித் (d)
விஜ்
வியச்
.

5. வேத ஆரியர் தென்னாடு வருகை (தோரா. கி.மு. 1200)

ஆரியர்க்கு, பழங்குடி மக்களாகிய திரவிடரை அடிப்படுத்தி என்றும் தாம் உயர்வா யிருக்கவேண்டுமென்று பெருவிருப்ப மிருந்தமையாலும், திரவிடர் தென்னாட்டில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் செல்வத்திலும் தலைசிறந்திருந்த மையைச் கேள்வியுற்றதினாலும், வேதஆரியருட் சிலர் தென்னாடு வந்து, தம் வெண்ணிறத்தையும் தம் வேதமொழியின் பொலிவொலி யையும், தமிழரின் ஏமாறுந் தன்மையையும் மதப்பித்தையும், முற்றும் பயன்படுத்திகொண்டு, தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் வேதமொழியைத் தேவமொழியென்றும், மூவேந்தரும் நம்புமாறு செய்துவிட்டனர். அக்காலத்தில் அரசன் இட்டது