பக்கம் எண் :

112தமிழ் வரலாறு

இவற்றைத் தமிழ்ப்புலவரும் சொல்ல நாணி, சாதம், ஜலம், சாம்பார், ரசம் என்னும் சொற்களையே ஆளுதல் காண்க.

(5) சொற்றிரிபு

எ-டு: செவ்வந்தி-செவந்தி-சாமந்தி-ஜாமந்தி.

viii. எழுத்துத்திரிபு

ஒலிமாற்றமும் வரிமாற்றமும்.

ix. தமிழ்க் கல்விக்குறைவு

x. தமிழ்ப்புலவர்க்குப் பிழைப்பின்மை

xi. தமிழொழிப்புத் திட்டங்கள்

மும்மொழிக் கல்வித்திட்டமும் வண்ணனை மொழிநூற் கொள்கையும்.