|
எ.டு: கழகு-கழகம், உலகு-உலகம்.
நம்பு-நம்பகம், வஞ்சி-வஞ்சகம், நடி-நாடகம்.
(3) சுட்டடியசைகள்
எ-டு: அம்-மணம்,
கணியம், ஓட்டம்; சம்-கணிசம்; தம்-கணிதம்.
அல்-பாடல், நீட்டல்; கல்-கொடுக்கல்;
சல்-வளைசல்; தல்-வாழ்தல், கேட்டல், காண்டல், கற்றல்,
தின்றல்; வல்(வு+அல்)-பார்வல்.
இ-போற்றி; சி-நீட்சி, காட்சி, வீழ்ச்சி;
தி-மறதி, குளிர்த்தி, கொண்டி; வி-அளவி, கேள்வி.
(உ)-கு-கணக்கு; சு-(தொடுசு)- தொடிசு, முடிச்சு;
து-வரத்து; பு-நடப்பு, படிப்பு, கொடுப்பு, நட்பு; வு-களவு,
இழிவு, உழவு, சோர்வு.
ஆ-உணா
(ஆ-)ஐ-கொள்ளை, கொலை, நடை, குவை, தடை;
தை-நடத்தை, வை(வு+ஐ)அளவை, இழுவை, பார்வை.
ஆம்-குழாம்.
ஆல்-எழால்.
சுட்டடியீறுகள் உயிரெழுத்துப்பற்றி ஒரு
வகையான ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பினும், அவற்றிற்கொல்லாம்
மூலம் முற்கூறிய வாறே என்று அறிந்து கொள்க.
எ-டு: அ-அவ்-அவு-அகு-கு.
அகு-அக்கு-கு.
சில ஈறுகள் போலி முறையில் வேறீறாகவும்
திரியும்
எ-டு: கடையல்-கடைசல்-கடைதல்
கணியம்-கணிசம்-கணிதம்
அடைவு-அடவு-அடகு.
உழவு-உழப்பு (உழப்பெருது=உழவெருது
சில வினைமுதனிலைகள் பல்வடிவு கொண்டு
வடிவிற்கேற்ப ஈறேற்கும்.
எ-டு: போ-போதல், போகு-போக்கு (வலியிரட்டல்),
போது-போதுகை. இங்ஙனமிருப்பினும், கை.தல், என்னும்
|