|
எ-டு:
|
முற்று
|
எச்சம்
|
நான் செய்யும்
நாம் "
நீ "
நீர் "
அவன் "
அவள் "
அவர் "
அது "
அவை" |
செய்யும் நான்
" நாம்
" நீ
" நீர்
" அவன்
" அவள்
" அவர்
" அது
" அவை |
செய்யும் என்னும் முற்று
முதற்காலத்தில், மலையாளத்திற் போன்றே
முந்நாட்டுத் தமிழிலும் இருதிணை யைம்பால் மூவிடப்
பொதுவாயிருந்த தென்பதை நினைவில் இருத்துதல்
வேண்டும்.
வினையெச்ச வீறுகள்
தெரிநிலைவினையெச்சம்
இறந்தகால ஈறுகள்:
அது-து
து+என
பு
ஆ
ஊ
இ
இ-ய் |
எ-டு
:
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு
: |
செய்து
செய்தென (செ.வ.)
செய்பு (செ.வ.)
செய்யா (செ.வ.)
செய்யூ (செ.வ.)
ஓடி
போய் |
டு, று என்பன துவ்வீற்றின் புணர்ச்சித்
திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.
செய்தென = செய்தானென்று சொல்லும்படி,
செய்தபின், செய்ததினால்.
இப் பொருளை ஏனைப் பாலெண்
ணிடங்கட்கும் ஒட்டுக.
இ என்பது இகரச்சுட்டு. அது அண்மை
குறியாது சுட்டள வாய் நின்றது. வலது, பெரிது
என்பவற்றில் அது, இது என்பன சேய்மை யண்மை
குறியாது நிற்றல் காண்க.
|