கடைசிப்படை இப்படை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்குஉண்டு.
"இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்" என்ற மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை மணிமொழியைக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.