New Page 1
|
|
(2) தவற்றுப் பொருட்
கரணியங் கூறல் |
| |
எ-டு :s |
| |
சொல் |
உண்மைக் கரணியம் |
தவற்றுக் கரணியம் |
| |
|
(தமிழ்) |
(வடமொழி) |
| |
அரசன் |
அரணானவன், |
விளங்குபவன் |
| |
|
பாதுகாப்பவன் |
(rang,
ranj) |
| |
|
(அரவு = அரசு) |
|
| |
குமரன் |
திரண்ட இளைஞன் |
எளிதாய் இறப்பவன் |
| |
|
(கும் - குமர் - குமரன்) |
(கு + மார);விரும்பப்படுபவன்(கம்). |
| |
சிவன் |
செந்நிறத்தான் |
எல்லாவுயிர்களும் இருத் |
|
|
(சிவ - சிவம் - சிவன்) |
தற்கிடமானவன் (சீ), |
|
|
|
நன்மைசெய்வன் (ச்வி). |
|
பல்லி |
(சுவரிலும் மரத்திலும் |
சொல்லுவது (பல்.) |
|
|
ஒட்டிக்கொண்டிருப்பது. |
|
|
|
(புல் - புல்லி - பல்லி) |
|
|
பாண்டியன் |
பழையன் (பண்டு) |
பாண்டவன் (பாண்டு). |
|
மீன் - மீனம் |
மின்னுவது (மின்) |
இறப்பது, திரிவது (மீ) |
|
வடவை |
வடமுனை நெருப்பு |
பெட்டைக்குதிரை முகத் |
|
|
(வடம்) |
தில் தோன்றுவது (வடவா முகம்). |
|
குறிப்பு : சிவம் என்னும்
சொற்கு நன்மைப் பொருள் தமிழிலும் உண்டு. செம்மை = நன்மை. |
|
எ-டு : |
|
|
|
சொல் |
உண்மையான மூலம் |
தவறான மூலம் |
|
கமலை-கவலை |
நீரிறைக்கும் ஆலை, |
ஆவை (பசுவை)ப் |
|
|
பயிர்த்தொழில் ஆலை. |
பூட்டியிறைக்கும் |
|
|
(கம்+ஆலை). |
ஏற்றம் (கபிலை). |
|
அவிழ் |
= |
அவிந்த சோற்றுப் பருக்கை,
சோறு. |
|
அவிழ் |
- |
அவிழ்து |
- |
அமிர்து |
- |
அமுது |
= |
சோறு. |
|
மருவுதல் |
= |
தழுவுதல், மரு |
- |
மார் |
= |
நெஞ்சு, முலை. மார் - மார்வு
- |
|
மார்பு |
- |
மார்பம். |
|
|
|
|
|
மரு |
- |
மருமம் |
- |
மம்மம் |
- |
அம்மம் |
= |
முலை, முலைப்பால். |
|
அம்மம் |
- |
அமுது |
- |
அமிழ்து |
- |
அமிழ்தம் |
= |
பால். |
|
அமிழ்து |
- |
அமிர்து |
- |
அமிர்தம் |
= |
பால். |
|
|
சோறு என்று
பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், பால் என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச்
சொற்கும், அம்ருத என்னும் வட சொல்லை மூலமாகக் காட்டுவது முற்றுந் தவறாம்.
|
|
|