(4) தவறாகத் தொடர்புபடுத்தல்
பல தமிழ்ச்
சொற்கள், ஒருமருங்கு வடிவொப்புமைபற்றியும் பற்றாதும், வட சொற்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
| |
எ-டு : |
| |
தமிழ்ச்சொல் |
வடசொல் |
| |
அச்சன் (அத்தன்) = தந்தை |
ஆர்ய = ஆரியவரணத்தான் |
| |
ஆசிரியன் (ஆசு + இரியன்) |
ஆச்சார்ய (ஆ + சார) = |
| |
= குற்றத்தைப் போக்குபவன். |
ஒழுக்கத்தைக் கற்பிப்பவன். |
| |
ஐயன் (ஐ + அன்) = பெரியோன் |
ஆர்ய = ஆரிய வரணத்தான் |
| |
கம்பம் (கம்பு + அம்) =
உயரமான |
ஸ்தம்ப (ஸ்தம்ப்) = ஊன்றிய |
| |
பெரிய கம்பு |
தூண். |
| |
கேரளம் (சேர - சேரலம் - |
நாளிகேரம் (= தென்னை) |
| |
கேரளம்) = சேர நாடு, மலை |
மிகுந்திருக்கும் நாடு. |
| |
யாள நாடு |
|
| |
பார்ப்பான் = நூல்களைப் |
பிராமணன் = பிரமத்தை |
|
பார்ப்பவன் |
அல்லது பிராமணத்தை அறிந்தவன். |
குறிப்பு: பார்ப்பனன்
என்னும் வடிவில் 'அனன்' (அன் + அன்) என்பது ஈறு. வினையாலணையும் பெயர்க்கு மூலமான
வினைமுற்று 'ஆன்' ஈறு போன்றே 'அனன்' ஈறு கொள்ளும்.
| |
எ-டு : |
இ.கா. |
நி.கா. |
எ.கா. |
| |
|
வந்தனன் |
வருகின்றனன் |
வருவனன் |
| |
|
வந்தனள் |
வருகின்றனள் |
வருவனள் |
| |
|
வந்தனர் |
வருகின்றனர் |
வருவனர் |
| |
|
வந்தன்று |
- |
- |
|
|
வந்தன |
வருகின்றன |
வருவன |
வந்தன்று என்பது
வந்தனது என்பதன் திரிபாம்.
(5) தலைகீழ்த் திரிப்பு
| |
தமிழ் > |
பிராகிருதம் > |
சமற்கிருதம் |
|
| |
வட்டம் (வள்) |
வட்ட |
வ்ருத்த |
|
| |
மேழகம் - ஏழகம். |
ஏளக |
ஏலக |
|
| |
நேயம் (நெய்) |
நேயம் |
ஸ்நேக (ஸ்நிக்) |
|
| |
மாதம் (மதி) |
- |
மாஸ |
|
இவற்றைத்
தலைகீழாகத் திரிப்பது வடநூலார் இயல்பு.