New Page 1
முகம் |
- |
முகன்.
முகனை-மோனை - சீர்முகத்திலுள்ள எழுத்துகள் ஒன்றி வருதல். |
முகன் |
- |
முன், இடைக்குறை.
முன்றானை-முந்தாணி. |
முன் |
- |
முன்னே,
முன்னை-முன் + ஐ = முனை, போர்முனை. |
முன் |
- |
முன்பு-முன் + இ =
முனி-நுனி, நுதி. முனை-நுனை. |
முன் |
- |
முந்து-முன்று-முந்தல்-முதல், இடைக்குறை. |
முதல் |
+ |
இ = முதலி; முதலி
+ ஆர் = முதலியார். |
முதல் |
+ |
ஆளி = முதலாளி.
முதன்மை-முதுமை. |
முதியோர்,
முதுகுடி.
மூதூர், மூதுரை.
இங்ஙனம், முகம்
என்னும் சொல், பகுதி யுடையதாயும் முதலாவது மூக்கையும் பின்பு முகத்தையும் குறிப்பதாயும்,
நூற்றுக்கடுத்த திரிசொற்களை
(Derivation)யுடையதாயும்
தமிழிலுள்ளது; வடமொழியிலோ பகுதியற்றதாய் வாய் என்னும் ஒரே பொருள் யுணர்த்துவதாயுள்ளது.
ஆதலால், முகம் என்பது தென்சொல்லாதல் தெற்றென விளங்கும். வடமொழிக்கும்
தென்மொழிக்குமுள்ள பொதுச் சொற்களை வடசொல் அல்லது தென்சொல் என்று கண்டறிதற்குக்
கால்டுவெல் கண்காணியர்
(Bishop Caldwell)
கூறிய விதியறிந்து கடைப்பிடிக்க.
மூஞ்சு + எலி =
மூஞ்செலி - மூஞ்சுரு. தூங்கு மூஞ்சி - ஓர் மரம். அழுமூஞ்சி, அடுமூஞ்சி.
முகம் = முன்,
முகாமை-முதன்மை, தலைமை.
முகவரி =
under முகவெட்டி.
வருணம்
வரி+அணம் |
=
|
வரணம் +
cf.
மரி + அணம் = மரணம். |
வரணம் |
- |
வர்ணம் - வண்ணம் - வருணம். |
வண்ணம் |
- |
பண்ணம் - பண்ணத்தி.
cf.வண்டி-
பண்டி. |
பண்ணம் |
- |
பண். வண்ணம் - வண்ணகம். |
வரித்தல் |
=
|
வரைதல், எழுதுதல், பாடுதல். |
|
|
|
வரி என்பது
இசைப்பாடல்களில் ஒன்று, அது ஆற்றுவரி கானல்வரி முதலிய பலவகைப்படும்.
வர்ணம் |
= |
நிறம்,
varnish, E. |
|
= |
குலம்,
நிறத்தினா லறியப்படுவது. |
|
= |
செய்யுள் அல்லது
இசைப்பாடல், வரைவது போல வருணித்துப் பாடுவது. |
|