|
மழ
மழ-(மழை)-வழை=புதுமை.
| |
"பாகரிறை
வழைமது நுகர்பு", |
(பரிபா, 11 : 66.) |
| |
ம |
-
|
வ, |
மெய்யினத்
திரிபு. |
ஒ.நோ:
மிஞ்சு |
-
|
விஞ்சு. |
| |
மழ |
- |
மழு |
-
|
மழுக்கை |
-
|
வழுக்கை. |
வழுக்கைப்பயல் |
=
|
சிறு பயல். |
| |
வழுக்கை |
-
|
வழுக்கட்டை |
=
|
சிறு பிள்ளை. |
| |
வழை |
-
|
வழைச்சு |
=
|
புதுமை. |
"சாடியின் வழைச்சற
விளைந்த"
(பெரும்பா. 280)
புதுமை சிறுமை அழகு
வீரம் முதலியன இளமையொடு தொடர் புடைய கருத்துகள். அதனால், இளமையைக் குறிக்கும் சொற்கள்
இப் பொருள்களை உணர்த்தின.
|
|
மழலை -
மதலை |
=
|
குழந்தை மொழி, குழந்தை,
மகன். |
| |
மதலைக்கிளி |
=
|
இளங்கிளி. |
| |
மழ-(மத)-மட-மடம் |
=
|
இளமை, மென்மை, அழகு, அறியாமை. |
| |
மடமை |
=
|
1. மென்மை. "தெளிநடை மடப்பிணை" |
(புறம். 23) |
| |
|
|
2. அறியாமை |
|
அறிவு பெரும்பாலும்
ஆண்டுப் பெருக்கத்தால் அடையப் பெறுவதால், இளமையில் அறியாமை மிகுந்திருப்பது இயல்பு. இதனால்,
இளமைச்சொல் அறியாமையை உணர்த்திற்று.
| |
மள் -
(மண்) - மணி |
=
|
சிறியது. |
மணிக்கயிறு, மணிக்காடை,
மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணிச்சம்பா, மணிச்சுறா, மணித்தக்காளி, மணித்துத்தி,
மணிப்பயல், மணிப்புன்கு, மணிப்புறா, மணிப்பொச்சம், மணியீரல் முதலிய வழக்குகளை நோக்குக.
| |
மண் -
மாண் |
-
|
1, சிறுவன், இளைஞன், மணவாதான்
(பிரமசாரி). |
| |
|
|
"மாணாகி வைய மளந்ததுவும்"
|
(திவ்.
பெரியதிரு மொழி; 8 : 10 : 8,) |
| |
|
|
2. குறள், குறளன். |
| |
|
|
"குறுமா ணுருவன் தற்குறியாக்
கொண்டாடும்" |
(தேவாரம்
164 : 5) |
| |
|
|
மாண் - மாணி = 1. மணவாதான்,
மாணவன் |
| |
|
|
"கருமாணி யாயிரந்த கள்வனே" |
(திவ்.இயற்பா.
2:61) |
| |
|
|
2. குறள் வடிவம் |
| |
|
|
(திவ், பெரியாழ்வார் திருமொழி,
1 : 4 : 1 ஸ்வாபதேச வியாக்கியானம்). |
| |
|
|
3. சிற்றுறுப்பு. |
|
|
|