|
சண்டி
= கொடியவள், காளி, இடக்குப்பண்ணும் விலங்கு.
சண்டாளன்
= கொடியவன். சண்டாளி = கொடியவள்.
சண்டாளம்
= கொடுந்தன்மை.
ஆளன்,
ஆளி என்னும் தமிழ்ப் பாலீறுகளை நோக்குக.
சண்டன் - சண்ட
(c)
சண்டாளம் - சண்டால
(c)
சண்டாளன் - சண்டால
(c)
சண்டாளி - சண்டாலீ
(c)
சண்டி + சண்டீ (c)
வடவர்
காட்டும் சண்ட் (c) என்னும் மூலத்தை derived fr. cad.
a என்று மா.வி. அ. கூறுதல் காண்க.
சண்ணம் - சிச்ன
(sisna) இ.வே.
சுண்
- சண். சண்ணுதல் = புணர்தல்.
சண் - சண்ணம். சண்ணக்கடா = பொலிகடா.
துளைத்தற்
பொருளுள்ள ச்னத் (snath) என்னும் சொல்லை
வடவர் மூலமாகக் காட்டுவர்.
சண்பகம் - சம்பக
(c)
| "மல்லிகை
மௌவல் மணங்கழ் சண்பகம்" |
(பரிபா.
12:77)
|
சணல் - சண (s)
- அ.வே.
சள்ளுதல்
= சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்து வளர்தல்.
சடை
= நார். சடைத்தேங்காய் = நார்த்தேங்காய்.
சடை
- சடம் - சடம்பு = நாருள்ள சணற்செடி.
சடம்
- சணம் = சணல். சணம் - சணம்பு = சணல்.
சணம்பு
- சணப்பு = சணல். சணப்பு - சணப்பை = சணல்.
சணப்பு
- சணப்பன் = சணலிலிருந்து நாருரிக்கும் குலத்தான்.
"சணப்பன்
வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது"
என்பது பழமொழி.
சணம்
- சணல்.
சதங்கை - ச்ருங்கலா
(s, kh)
சல்-சல-சலங்கை-சதங்கை.
ஒ.நோ : கல் - கல - கலம்பு -
கலம்பம் - கதம்பம்.
|