வேண்-வேந்
(இ.வே.)
வெள்-வெண்டு.
வெள்-வேள்-வேண்-வேண்டு. வேள்-வேட்பு,
வேட்கை.
வேண்+அவா=வேணவா. வேணும் (உ.வ.)= வேண்டும்.
வெள்-வெள்கு-வெஃகு.
வேந்
= பேரார்வங்கொள், ஏக்கமுறு (இ.வே), பொறாமைப்படு
(இ. வே.).
தாது
பாடம் இதை வேண் (பற்று, எடு) என்னும் சொல்லின்
மறுவடிவாகக் கொள்வது பொருந்தாது.
வேலை-வேலா
= கடல்
"வேலிக்குப்
போட்ட முள் காலுக்கு வினையாயிற்று"
(பழமொழி) 2. சூழெல்லை.
வேல்-வேலை
= 1. எல்லை.
2.
நிலத்திற்கு எல்லையாக வுள்ள கடல்.
"வேலை
நஞ்சுண் மழைதரு கண்டன்" (திருவாச. 6 : 46).
3.
கடற்கரை (பிங்.). "பௌவ வேலை" (கந்தபு.மேருப்.46).
வேளை-வேலா
வேலை
= 1. எல்லை. காவலெல்லை, அமையம்.
ஒ.நோ:
"கூறிய வெல்லையில்" (கம்பரா. விபீடண. 97).
2.
காலம் (பிங்.).
"மணந்தா
ருயிருண்ணும் வேலை" (குறள். 1221).
வேலை-வேளை=1.
அமையம். எ-டு: வந்த வேளை நல்ல வேளை.
2.
சிறுபொழுது. எ-டு: காலைவேளை.
3.
பகற்பகுதி. எ-டு: இருவேளைப் பள்ளி.
நாட்பகுதி.
எ-டு: பகல்வேளை, இராவேளை.
5.
மருந்துண்ணும் நேரம். எ-டு: மூவேளை மருந்து.
6.
நேரம், காலப்பகுதி. எ-டு: வேளைபார்த்து அனுப்பி வைக்க
வேண்டும்.
வைகை-வேகவதீ
வைகுதல்=தங்குதல்.
வைகு-வைகை-தங்கிச் செல்லும் ஆறு.
தங்கிச்
செல்லுதலாவது மெல்லச் செல்லுதல்.
"வையை
யன்ன வழக்குடை வாயில்" (மதுரைக். 35: 6).
"வையை
சூழ்ந்த வளங்கெழு வைப்பின்" (புறம். 71).
|