பக்கம் எண் :

கலியுக கடோற்கசன் -சகல வியாதிகளுக்கும் மந்திரம்

ஓம், ரீங், அங், இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க வியாதி தீரும். இது கை கண்டது.