அவல் பெருத்தது ஆர்க்காடு1 |
அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும் |
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்
|
ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி |
ஆசை உறவாகுமோ, ஆதரவு சோறாகுமோ
|
ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை |
ஆடி மாசம் அடி வைக்கக் கூடாது |
ஆலாய்ப் பறக்கிறான்
|
ஆறிலும் சாவு, நூறிலும் சவு |
இஞ்சி தின்ற குரங்குபோல |
இத்தனையும் செய்து, கத்தரி
நட்டவன் இல்லை என்று சொன்னான் |
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது |
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே
வளரும் |
எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி
கொட்டாவி விட்டதுபோல |
எட்டாத பழத்துக்குக் கொட்டாவி
விடுதல் |
எள்ளுக்குள் எண்ணெய்போல் |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு
உதவுமா |
ஏணி வைத்தாலும் எட்டாது |
ஒருத்திக்கு ஒரு மகன்
|
கண்ணாலேயும் பார்த்ததில்லை, காதாலேயும் கேட்டதில்லை
|
கருமம் தொலையாது |
கல் என்றாலும் கணவன், புல் என்றாலும்
புருசன் |
கல்யாணம்பண்ணுமுன்பு கன்னி
குளி குளிப்பாளா?
|
காத்திருந்தவன் பெண்டாட்டியை
நேற்று வந்தவன் கொண்டு போனான் |
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி |
கோடி சனம் கையெடுக்கும் |
செட்டி சிதம்பரம் |
தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம் |
தருமம் தலைகாக்கும் |
தாய்க்குத் தலைப்பிள்ளை |
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் |
தொட்டிலை ஆட்டித் தொடையையும் |
அறுத்தான் |
தொண்டை வலிக்குச் சாராயம் தொடை வலிக்கு வெந்நீர் |
தோட்டி முதல் தொண்டமான்வரை |
நெற்றி வேர்வை நிலத்தில் விழ |
பணம் பெருத்தது நீலகிரி |
பள்ளுப்பறை பதினெட்டுச் சாதி |
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது |
பொந்திலே அகப்பட்ட மந்தியைப்
போல |
மலை ஏறிப் போனாலும் மச்சான்
தயவு வேணும் |
மலைபோல் வந்தது பனிபோல் விலகியது |
மாமியார் உடைத்தால் மண் சட்டி,
மருமகள் உடைத்தால் பொன் சட்டி |
வம்புச் சண்டையை வளர்க்க மாட்டோம்,
வந்த சண்டையையும் விடமாட்டோம். |
விதி வசம்போல் ஆகும் |
விருந்தும் மருந்தும் மூன்று நாள் |
வெல்லம் பெருத்தது வேலூர். |