அருஞ் சொற்கள்

89

மதுரை       

மயிலாடி

மானாமதுரை

மூக்குப்பேரி

மூணூரு 

மெட்ராஸ்

யமுனைக்கரை

ரங்கூன்

ராமேசுவரம் 

வங்காளம்

வடமதுரை

வண்ணாரப்பேட்டை

வந்தவாசி

வாணியம்பாடி

வாழையடி

வீராம் பட்டினம்

வேலூர்

வேளாங்கண்ணி

வைகையாறு

சொல் உலகம்

    இனிச் சொல் உலக வழக்காறுகளைப் பார்ப்போம். அருஞ்சொற்கள், ஆங்கிலச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் ஆகியவை இப் பாடல்களில் அங்கங்கே வந்துள்ளன.

14. அருஞ்சொற்கள்

    இலக்கியங்களில் காணப் பெறாத பல சொற்களை நாடோடிப் பாடல்களிலே காணுகிறோம்.

அத்தாசமா

-

அநாயாசமாக

அதைப்பு

-

கர்வம்

அந்தா

-

அதோ  

அப்புதல்

-

பற்றிக் கொள்ளுதல்

அம்மணி

-

அம்மா  

அரிசித்தரி

-

அரிச்சுவடி

அருப்பம்

-

மீசை

அலங்கன்

-

தொழிலாளர் தலைவன்

அலங்கி

-

தொழிலாளர் தலைவி

அலசடிபடுதல்

-

அலுத்துப்போதல்

அலமலத்தல்

-

கலங்குதல்

அலாக்காய்

-

தனியே

அலுப்பு

-

இளைப்பு

ஆணம்

-

குழம்பு

இடும்பு

-

குறும்பு

இனாம்

-

பரிசு

ஈங்குசம்

-

இழிவு

உலுப்புதல்

-

அசைத்தல்

எசலுப்பு

-

(?)

எட்டாள தேசம்

-

எட்டுத் திசையிலும் உள்ள நாடுகள்

ஒத்தாசை

-

உதவி

ஒய்யாரம்

-

மகிழ்ச்சி

கம்மால்

-

ஏமாற்றுதல்

கமலை

-

கயிலை

கரும்புதல்

-

கறித்தல்

கில்லேடி

-

குற்றம் செய்தவன்

குத்தகை

 

 

கும்பல்

-

கூட்டம்

கும்மாங்குத்து

 

 

கும்மாளம்

-

பெருமகழ்ச்சி

குலுமை

 

 

கோளாறு

-

தந்திரம்

சக்காந்தம்

-

பரிகாசம்

சம்பளம்

 

 

சரி

 

 

சவட்டுதல்

-

வாட்டுதல்

சன்னுதல்

 

 

சிம்பி

 

 

சில்வண்டிச் செலவு

-

சில்லறைச் செலவு

சூட்டிக்கை

-

சுறுசுறுப்பு

செந்தலைப் புலி

-

போலீஸ்காரன்

செந்தலையன

-

போலீஸ்காரன்

தடிப்பம்

-

பருமை

தளுக்கு