2. |
இள இரிச்சிக்கோ
பூவைப் பறிச்சிக்கோ
பொட்டியிலே வச்சுக்கோ.
|
3. |
முக்கோடு தக்கோடு
பாகற்காய்
முள்ளில் லாத ஏலக்காய்.
|
4.
|
நான்கே நடந்து
வரப
பாம்பே படர்ந்து வர.
|
5. |
அஞ்சு களாக்காய்
தும்பைப்பூ
அதிலே ஒரு ஜன்னல்.
|
6. |
ஆக்கூர் அடிவாழை
அண்ணன் தம்பி
பெருவாழை.
|
7.
|
ஏழு என்னும் காட்டிலே
எங்கள் அண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே.
|